இராணுவத்தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை….

தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். கொவிட் -19 வைரஸின் இரண்டாவது அலை பரவிய பின்னர், இதுபோன்ற ‘மோசடி’ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார். . இந்த நாட்டிற்கு வந்து ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.. கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான … Continue reading இராணுவத்தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை….